0127 – யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
திருக்குறள் | 0127 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | அடக்கமுடைமை |
குறள் | யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. |
மு.வ உரை | காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |