0442 – உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
திருக்குறள் | 0442 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
பெரியாரைத் துணைக்கோடல் |
குறள் | உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். |
மு.வ உரை | எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |