0450 – பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
திருக்குறள் | 0450 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
பெரியாரைத் துணைக்கோடல் |
குறள் | பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். |
மு.வ உரை | நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |