0483 – அருவினை யென்ப உளவோ கருவியான்
திருக்குறள் | 0483 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
காலமறிதல் |
குறள் | அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறந்து செயின். |
மு.வ உரை | (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |