0452 – நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

திருக்குறள் 0452
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

சிற்றினஞ்சேராமை

குறள் நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
மு.வ உரை சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )