0452 – நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
திருக்குறள் | 0452 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
சிற்றினஞ்சேராமை |
குறள் | நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. |
மு.வ உரை | சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |