0104 – தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
திருக்குறள் | 0104 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | செய்ந்நன்றி அறிதல் |
குறள் | தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். |
மு.வ உரை | ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |