0234 – நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
திருக்குறள் | 0234 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புகழ் |
குறள் | நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. |
மு.வ உரை | நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |