0320 – நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
திருக்குறள் | 0320 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | இன்னாசெய்யாமை |
குறள் | நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். |
மு.வ உரை | துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |