48. கணம்புல்ல நாயனார்
கணம்புல்ல நாயனார் வடவெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்குவேளூரில் கணம்புல்லர் பிறந்தார். நிறைந்த செல்வம் உடையவர். நற்குண சீலர். ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என அன்பு செய்தவர். திருக்கோவில் உள்ளே விளக்கு எரிந்து...
Read MoreSelect Page
Posted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
கணம்புல்ல நாயனார் வடவெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்குவேளூரில் கணம்புல்லர் பிறந்தார். நிறைந்த செல்வம் உடையவர். நற்குண சீலர். ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என அன்பு செய்தவர். திருக்கோவில் உள்ளே விளக்கு எரிந்து...
Read MorePosted by admin | May 26, 2021 | 63 நாயன்மார்கள்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் உலகம் புகழ அரசோச்சிய பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சியில் பல்லவப் பேரரசருள் ஒருவராய் விளங்கியவர்தான் ஐயடிகள் காடவர்கோன் என்பவர். வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்து நீதிபிறழாமல் சைவ சமயத்தை வளர்த்து...
Read MorePosted by admin | May 26, 2021 | 63 நாயன்மார்கள்
46 சத்தி நாயனார் சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் பதியிலே வேளாளர் குலத்திலே சத்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே சடைமுடியுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு...
Read MorePosted by admin | May 26, 2021 | 63 நாயன்மார்கள்
கலிய நாயனார் நிலவுலகில் புகழினால் ஓங்கிய பெருமை உடையது தொண்டை நாடு ஆகும் அந்நாட்டில் தேர் உலவுதற்கு இடமாகிய நீண்ட வீதிகளை உடையது திருவொற்றியூர் என்னும் ஊர் ஆகும் திருப்பதிகங்கள் பாடும் மண்டபங்கள் பல உள்ளன மகளிர் ஆடுகின்ற...
Read MorePosted by admin | May 26, 2021 | 63 நாயன்மார்கள்
கலிக்கம்ப நாயனார் தில்லைப்பதியின் மேல்பாலுள்ள திருப்பெண்ணாகடம் என்ற ஊரிலே வணிகர் குலத்திலே தோன்றியவர் கலிக்கம்பர். இவர் தூங்கானைமாடத் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனைப் பணிந்து சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் தொண்டினை...
Read MorePosted by admin | May 26, 2021 | 63 நாயன்மார்கள்
அதிபத்த நாயானர் சோழநாட்டில் நாகப்பட்டினத்தில் பரதவர் குலத்தில் தோன்றியவர். அதிபத்தர். பரதவகுலத் தலைவராகிய இவர் கடலில் வலை வீசி மீன் பிடிக்கும் போது முதலில் கிடைக்கும் மீனை அன்பினால் சிவபெருமானுக்கு என விட்டுவிடுவதனை வழக்கமாக...
Read MorePosted by admin | May 26, 2021 | 63 நாயன்மார்கள்
நரசிங்கமுனையரை நாயனார் திருமுனைப்பாடி நாட்டினைத் திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் நரசிங்கமுனையரையர். முனையரையார் குடியிற்பிறந்த இவர் பகைவரைப் புறங்கண்ட பெருவீரர். சிவபெருமான் திருக்கோயில் தோறும் செல்வம் பெருகத்...
Read MorePosted by admin | May 26, 2021 | 63 நாயன்மார்கள்
புகழ்ச்சோழ நாயனார் சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூரில் சோழர் குடியிலே தோன்றியவர் புகழ்ச்சோழர். இவர் உலகமெலாம் செங்கொலின்வழி நிற்பச் சிவநெறி தழைப்ப அரசு புரிந்தார். கொங்க நாட்டரசர்களும் குடநாட்டு வேந்தர்களும் தரும் திறைப் பொருளை...
Read MorePosted by admin | May 25, 2021 | 63 நாயன்மார்கள்
பொய்யடியமையில்லாத புலவர் மதுரைத் திருவாலவாயில் நிலைபெற்ற தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து பொய்ப்பொருட்டு அடிமைப்படாது மெய்ப்பொருளாகிய சிவபெருமான் திருவடிக்கே உள்ளத்தைச் செலுத்தி அகப்பொருட் செய்யுள்களைப் பாடிய கபிலர் பரணர் நக்கீரர்...
Read More