18 திருநாளைப்போவார் நாயனார்
திருநாளைப்போவார் நாயனார் நந்தனார் என்னும் பெயருடைய இந்நாயனார் மேற்கா நாட்டில் கொள்ளிடத்தின் கரையிலுள்ள ஆதனூரில் ஆதி திராவிடர் குலத்திலே தோன்றியவர். அவ்வூரில் தமக்கு மானியமாக விடப்பட்ட நிலத்தின்...
Read MoreSelect Page
Posted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
திருநாளைப்போவார் நாயனார் நந்தனார் என்னும் பெயருடைய இந்நாயனார் மேற்கா நாட்டில் கொள்ளிடத்தின் கரையிலுள்ள ஆதனூரில் ஆதி திராவிடர் குலத்திலே தோன்றியவர். அவ்வூரில் தமக்கு மானியமாக விடப்பட்ட நிலத்தின்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
உருத்திரபசுபதி நாயனார் சோழ நாட்டில் திருத்தலையூர் என்னம் ஊரில் வேதியர் குலத்தில் தோன்றியவர் உருத்திரபசுபதி நாயனார். இவர் தாமரை மலர்கள் பூத்த தடாகத்திலே கழுத்தளவு நீரில் நின்று கொண்டு சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றி...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
முருக நாயனார் திருப்புகலூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் முருக நாயனார். இவர் புகலூர் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு நாள்தோறும் காலை நண்பகல் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் பலவகை நறுமலர் மாலைகளைத்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டில் மதுரை மாநகரில் வணிகர் குடியிலே தோன்றியவர் மூர்த்தியார். உலகப்பற்றினை அறுத்து இறைவன். திருவடிகளையே மெய்ப்பற்று எனப் பற்றிய இப்பெருந்தகையார் திருவாலவாய் இறைவர்க்கு நாள்தோறும் சந்தனம் அரைத்துத்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
ஆனாய நாயனார் மேல்மழ நாட்டில் மங்கலம் என்னும் மூதூரிலே ஆயர் குலத்திலே தோன்றியவர் ஆனாயர். பசுக்களை மேய்க்கும் தொழிலினராய், புல்லாங்குழல் ஊதும் இசைப்பயிற்சியில் வல்லவர் இவர். சிவனடியில் அன்பு மீதூர்ந்த சிந்தையுடன் இறைவனது...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
அரிவாட்டாய நாயனார் சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் தாயனார். இவர் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகிய இவற்றைச் சிவபெருமானுக்குத் திருவமுது செய்வித்தலை கடமையாகக் கொண்டிருந்தார். நாயனார் வறுமைக்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறு என்ற ஊரில் தோன்றியவர் மானக்கஞ்சாறர். (இக்காலத்து இவ்வூர் ஆனதாண்டவபுரம் என வழங்கப்படுகிறது) கஞ்சார நாயனார்க்கு ஒரே பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் மணப்பருவம் எய்திய நிலையில்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
குங்குலியக் கலய நாயனார் திருக்கடவூரில் மறையவர் குலத்தில் தோன்றிய இவர். திருக்கடவூர் வீரட்டத்தில் நாள்தோறும் குங்குலியத்தூபம் இடும் பணியினைத் தவறாது செய்து வந்தார். வறுமை நிலை வரவே மனைவி மக்கள் பசியினால் வருத்தமுற்றனர். மனைவியார்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
கண்ணப்ப நாயனார் பொத்தப்பி நாட்டு உடுப்பபூரில் நாகன் என்னும் வேடர் தலைவனுக்கும் அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் மகனாகத் தோன்றியவர் திண்ணனார். விற்பயிற்சி பெற்ற இவர், பதினாறாண்டு நிரம்பிய பின் தந்தையின் சொல்படி வேடர்குலக் காவல்...
Read More