Format: et-post-format-gallery

18 திருநாளைப்போவார் நாயனார்

திருநாளைப்போவார் நாயனார்      நந்தனார் என்னும் பெயருடைய இந்நாயனார் மேற்கா நாட்டில் கொள்ளிடத்தின் கரையிலுள்ள ஆதனூரில் ஆதி திராவிடர் குலத்திலே தோன்றியவர். அவ்வூரில் தமக்கு மானியமாக விடப்பட்ட நிலத்தின்...

Read More

17 உருத்திரபசுபதி நாயனார்

உருத்திரபசுபதி நாயனார் சோழ நாட்டில் திருத்தலையூர் என்னம் ஊரில் வேதியர் குலத்தில் தோன்றியவர் உருத்திரபசுபதி நாயனார். இவர் தாமரை மலர்கள் பூத்த தடாகத்திலே கழுத்தளவு நீரில் நின்று கொண்டு சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றி...

Read More

16 முருக நாயனார்

முருக நாயனார் திருப்புகலூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் முருக நாயனார். இவர் புகலூர் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு நாள்தோறும் காலை நண்பகல் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் பலவகை நறுமலர் மாலைகளைத்...

Read More

15 மூர்த்தி நாயனார்

மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டில் மதுரை மாநகரில் வணிகர் குடியிலே தோன்றியவர் மூர்த்தியார். உலகப்பற்றினை அறுத்து இறைவன். திருவடிகளையே மெய்ப்பற்று எனப் பற்றிய இப்பெருந்தகையார் திருவாலவாய் இறைவர்க்கு நாள்தோறும் சந்தனம் அரைத்துத்...

Read More

14 ஆனாய நாயனார்

ஆனாய நாயனார் மேல்மழ நாட்டில் மங்கலம் என்னும் மூதூரிலே ஆயர் குலத்திலே தோன்றியவர் ஆனாயர். பசுக்களை மேய்க்கும் தொழிலினராய், புல்லாங்குழல் ஊதும் இசைப்பயிற்சியில் வல்லவர் இவர். சிவனடியில் அன்பு மீதூர்ந்த சிந்தையுடன் இறைவனது...

Read More

13 அரிவாட்டாய நாயனார்

அரிவாட்டாய நாயனார் சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் தாயனார். இவர் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகிய இவற்றைச் சிவபெருமானுக்குத் திருவமுது செய்வித்தலை கடமையாகக் கொண்டிருந்தார். நாயனார் வறுமைக்...

Read More

12 மானக்கஞ்சாற நாயனார்

மானக்கஞ்சாற நாயனார்      கஞ்சாறு என்ற ஊரில் தோன்றியவர் மானக்கஞ்சாறர். (இக்காலத்து இவ்வூர் ஆனதாண்டவபுரம் என வழங்கப்படுகிறது) கஞ்சார நாயனார்க்கு ஒரே பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் மணப்பருவம் எய்திய நிலையில்...

Read More

11 குங்குலியக் கலய நாயனார்

குங்குலியக் கலய நாயனார் திருக்கடவூரில் மறையவர் குலத்தில் தோன்றிய இவர். திருக்கடவூர் வீரட்டத்தில் நாள்தோறும் குங்குலியத்தூபம் இடும் பணியினைத் தவறாது செய்து வந்தார். வறுமை நிலை வரவே மனைவி மக்கள் பசியினால் வருத்தமுற்றனர். மனைவியார்...

Read More

10 கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார் பொத்தப்பி நாட்டு உடுப்பபூரில் நாகன் என்னும் வேடர் தலைவனுக்கும் அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் மகனாகத் தோன்றியவர் திண்ணனார். விற்பயிற்சி பெற்ற இவர், பதினாறாண்டு நிரம்பிய பின் தந்தையின் சொல்படி வேடர்குலக் காவல்...

Read More
Shivaperuman Vanoli