Format: et-post-format-gallery

09 ஏனாதிநாத நாயனார்

ஏனாதிநாத நாயனார் சோழ நாட்டில் எயினனூரில் சான்றார் குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர். திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்ட இவர், அரசர்கட்கு வாட்போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியத் தொழிலுரிமை உடையவராய் இருந்தார். அதில் வரும் ஊதியத்தால்...

Read More

08 எறிபத்த நாயனார்

கொங்கு நாட்டுக் கருவூரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனை வழிபடும் இயல்பினர். சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்துள்ள இடத்திற்கே சென்று உதவும் பண்புடையவர். அடியார்களுக்கு தீங்கு புரியும் கொடியோரை எறிந்து தண்டித்தல்...

Read More

07 அமர்நீதி நாயனார்

அமர்நீதி நாயனார் சோழநாட்டில் பழையாறை என்னும் நகரத்திலே வணிகர் குலத்திலே தோன்றியவர் அமர்நீதியார். இவர் வணிகத் தொழிலில் பெரும் செல்வம் ஈட்டியவர். சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு போர்வையும், கோவணமும் அளிக்கும்...

Read More

06 விறன்மிண்ட நாயனார்

விறன்மிண்ட நாயனார் சேரரது மலைநாட்டில் திருச்செங்குன்றூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் விறன்மிண்டர். சிவனடியார் பெருமையைப் பேணும் நோக்குடைய இவர் திருவாரூரை அடைந்து சிவனடியார்களுடன் தேவாசிரிய மண்டபத்தில் தங்கி ஆரூர் பெருமானை...

Read More

05 மெய்ப்பொருள் நாயனார்

மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டின் தலைநகராகத் திகழ்வது திருக்கோவலூர். அவ்வூரில் மலயமான் மரபின் வழிவந்த மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்தார். அவர் சினடியர்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் எனக் கொண்டு போற்றி வந்தமையால் மெய்ப்பொருள்...

Read More

04 இளையான்குடி மாற நாயானார்

இளையான்குடி மாற நாயானார் இளையான்குடி என்னும் ஊரிலே வேளாளர் மரபிலே தோன்றிய மாறர் என்பவர் உழவு தொழிலால் செல்வம் படைத்தவர். சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் பேரன்பு உடையவர். மனைவியாருடன் விருந்தோம்பும் பண்பினராகிய மாறனார்...

Read More

03 இயற்பகை நாயனார்

சோழநாட்டு பூம்புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் இயற்பகை நாயானர். இவர், சிவனடியார் எது கேட்டாலும் இல்லையென்னாது வழங்கும் இயல்புடையவராய் வாழ்ந்தார். சிவபெருமான் எதனையும் இல்லை என்னாது சிவனடியார்க்கு ஈயும் இவரது அடியார்...

Read More

02 திருநீலகண்டக்குயவ நாயனார்

திருநீலகண்டக்குயவ நாயனார்    தில்லைப்பதியில் வேட்கோவக்குலத்திலே தோன்றியவர். பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உலகெலாம் உய்யத் தானே உட்கொண்டு அடக்கிய பேரருளாளனாகிய சிவபெருமானை எண்ணி அவனது கண்டத்தினைத் திருநீலகண்டம் என...

Read More

01 தில்லைவாழ் அந்தணர்கள்

அருமறைகளை நன்கு உணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள் தில்லைச்சிற்றம்பலத்தில் ஆடல்புரிந்தருளம் கூத்தப்பெருமானுக்கு அகம்படித் தொண்டு புரியும் திருக்கூட்டத்தினராவர். திருவாரூர்ப் பெருமான் நம்பியாரூரராகிய சுந்தரர்...

Read More
Shivaperuman Vanoli