0348 – தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
திருக்குறள் | 0348 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | துறவு |
குறள் | தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். |
மு.வ உரை | முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |