Month: May 2021

38 கணநாத நாயானர்

கணநாத நாயானர் இவர் ஆளுடைய பிள்ளையார் அவதரித்து அருளிய சீகாழிப்பதியில் தோன்றியவர். மனையற வாழ்க்கையினை மேற்கொண்டு திருநந்தவனம் அமைத்தல் மலர் கொய்து மாலை தொடுத்தல் முதலிய திருப்பணிகளைத் திருத்தோணியப்பருக்குத் தாமே செய்தும்...

Read More

37 சேரமான்பெருமாள் நாயனார்

சேரமான்பெருமாள் நாயனார் மலைநாட்டில் கொடுஞ்கோளுரில் சேரர்குடியிலே பெருமாக்கோதையார் பிறந்தருளினார். முடிவேந்தர் குடியில் பிறந்த இவர் தமக்கு உரிய அரசுத் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளையே...

Read More

36 சிறுத்தொண்ட நாயனார்

சிறுத்தொண்ட நாயனார் நமக்குத் தனியே உண்ண ஒண்ணாது அருகில் அடியார் இருந்தால் அழையும்” என்றார். “வேறு அடியார் யாரையும் கண்டிலேன், யானம் திருநீறு இடுவாரைக் கண்டு பூசிய அடியவன்” என்றார் சிறுதொண்டர். “உம்மைப் போல நீறிட்டார் உளரோ?...

Read More

35 சிறப்புலி நாயனார்

சிறப்புலி நாயனார் பொன்னி நாட்டில் திருஆக்கூரில் அந்தணர் குலத்திலே தோன்றியவர் சிறப்புலி நாயனார். இவர் சிவனடியார்பால் பேரன்புடையராய் அவர்களை எதிர்கொண்டு வணங்கி இன்மொழி பகர்ந்து திருவமுது செய்வித்து அவர்கள் விரும்புவனவற்றைக்...

Read More

34 சாக்கிய நாயனார்

சாக்கிய நாயனார் சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்த இவர். எவ்வுயிர்க்கும் அருளுடையராயப் பிறவா நிலை பெற விரும்பிக் காஞ்சி நகரத்தை அடைந்து புத்த சமயத்தை மேற்கொண்டார். அது பற்றிச் சாக்கியர் எனப் பெயர் பெற்றார். புத்த...

Read More

33 சோமாசிமாற நாயனார்

சோமாசிமாற நாயனார் .சோழ நாட்டில் அரிசலாற்றங்கரையில் உள்ள அம்பர் (அம்பல்) என்ற ஊரில் நான்மறை வழியே வேள்வி செய்யும் வேதியர் மரபில் தோன்றியவர் சோமாசிமாறர். வேள்விகள் பல செய்த இவர். சிவனடியார்களுக்கு அன்புடன் அமுதூட்டும் பணியினை...

Read More

32 மூர்க்க நாயனார்

மூர்க்க நாயனார் தொண்டை நாட்டில் திருவேற்காடு என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் மூர்க்கநாயானர். இவர் சூதாடும் தொழிலில் தேர்ச்சி பெற்றவர். சூதாடி வென்றுகொண்டே பொருளையெல்லாம் சிவனடியார்களுக்கு அமுதூட்டுவதில் செலவு செய்து...

Read More

31 தண்டியடிகள் நாயனார்.

தண்டியடிகள் நாயனார் திருவாரூரில் பிறந்த தவச்செல்வராகிய இவர். திருவாரூர்த் திருக்குளத்தினைச் சமணர்கள் வரவரத் தூர்த்துக் கொண்டு வருதலைத் தடைசெய்ய எண்ணினார். பிறவிக்குருடராகிய இவர் அக்குளத்தை ஆழப்படுத்தக் கருதித் திருக்குளத்தில்...

Read More

30 திருமூல நாயனார்

திருமூல நாயனார் திருக்கயிலாயத்தில் இறைவன் திருவருள் பெற்ற சிவயோகியாராகிய சித்தர்களில் ஒருவர் அகத்திய முனிவரைக் காணப் பொதிகைமலைக்குச் செல்ல விரும்பினார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், அவிமுத்தம் (காசி),...

Read More
Shivaperuman Vanoli