Month: May 2021

29 ஏயர்கோன் கலிக்கா நாயனார்

ஏயர்கோன் கலிக்கா நாயனார் சோழநாட்டில் திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் ஏயர் கோக்குடியில் தோன்றியவர் ஏயர்கோன் கலிக்காமர். நம்பியாரூரர் பரவையார்பால் இறைவனைத் தூதாக் அனுப்பிய செய்தியைக் கேட்டுப் பொறாது மனம் வருந்திய...

Read More

28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சோழ நாட்டிலே பிரமபரம் முதலிய பன்னிரெண்டு திருப்பெயர்களை உடைய சீகாழிப்பதியிலே நான்மறை உணர்ந்த அந்தணர் குலத்திலே கௌணிய கொத்திரத்திலே சிவபாதவிருதயர் என்பவர் செய்த தவப் பயனாக அவர் தம் மனைவியார்...

Read More

27 நமிநந்தியடிகள் நாயனார்

நமிநந்தியடிகள் நாயனார் இவர் சோழநாட்டில் ஏமப்போறூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். இவர்க்குப் பெற்றோறிட்ட பெயர் நம்பிநந்தி என்பதாகும். அதுவே நமிநந்தி எனத் திரிந்து வழங்கியது. நமிநந்தியடிகள் இரவும் பகலும் சிவபெருமானைப் பூசித்து...

Read More

26 திருநீலநக்க நாயனார்

திருநீலநக்க நாயனார் சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் திருநீலநக்கர். அருமறைப் பொருளில் தெளிந்த இவர் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்து அயவந்தி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவரை...

Read More

25 அப்பூதியடிகள் நாயனார்

அப்பூதியடிகள் நாயனார் சோழநாட்டில் திங்களுரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் அப்பூதியடிகள். சிவபெருமான் மீது பேரன்பு உடைவர். திருநாவுக்கரசரைக் காணுதற்கு முன்னமே அவர் மீது அளவுகடந்த அன்புடையவர். திருநாவுக்கரசரின் திருப்பெயரையே தம்...

Read More

24 காரைக்காலம்மையார்

காரைக்காலம்மையார்      சோழநாட்டில் கடற்றுறைப் பட்டினங்களுள் ஒன்றாகிய காரைக்காலில் தனதத்தனார் என்ற வணிகர் குலத் தலைவருக்கு பெண் குழந்தை பிறந்தது. புனிதவதி என்னும் பெயருடைய அப்பெண் விளையாடும் பருவத்திலேயே சிவ...

Read More

23 பெருமிழலைக் குறும்ப நாயனார்

பெருமிழலைக் குறும்ப நாயனார் சோழ நாட்டின் உள்நாடாகிய மிழலை நாட்டில் பெருமிழலையின் தலைவராய் விளங்கிய பெருமிழலைக் குறம்பர். இவர் சிவனடியார்களுக்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர். நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திகளின் திருவடிகளைத்...

Read More

22 குலச்சிறை நாயனார்

குலச்சிறை நாயனார் பாண்டிநாட்டு மணமேற்குடியில் தோன்றியவர் குலச்சிறையார். இவர் பாண்டியன் நின்றசீர் நெடுமாறனுக்கு அமைச்சர். கூன்பாண்டியனாய்ச் சமண சமயத்தில் சேர்ந்திருத்த பாண்டிய மன்னனுக்கு திருஞானசம்பந்தப் பிள்ளையாரால் சைவனாக மாறி...

Read More

21 திருநாவுக்கரசு நாயனார்

திருநாவுக்கரசு நாயனார் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாண் மரபில் குறுக்கையர் குடியிலே புகழனார்க்கும் மாதினியார்க்கும் மகளாகத் திலகவதியார் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர்க்குத் தம்பியாராக மருள்நீக்கியார் தோன்றினார்....

Read More
Shivaperuman Vanoli