Category: 63 நாயன்மார்கள்

21 திருநாவுக்கரசு நாயனார்

திருநாவுக்கரசு நாயனார் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாண் மரபில் குறுக்கையர் குடியிலே புகழனார்க்கும் மாதினியார்க்கும் மகளாகத் திலகவதியார் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர்க்குத் தம்பியாராக மருள்நீக்கியார் தோன்றினார்....

Read More

20 சண்டேசுர நாயனார்

சண்டேசுர நாயனார் பொன்னி வளந்தரும் சோழ நாட்டில் சேய்ஞலூரில் வேதியர் குலத்தில் எச்சதத்தன் என்பவருக்கு மகனாகத் தோன்றியவர் விசாரசன்மர். வேதங்களை நன்கு பயின்று சிறிய வயதிலே பேரறிவுடையராகத் திகழ்ந்தார். அவ்வூரில் பசுக்களை மேய்க்கும்...

Read More

19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார்

திருக்குறிப்புத்தொண்ட நாயனார் தொண்டை நாட்டில் காஞ்சி மாநகரத்தில் வண்ணார் குலத்தில் தோன்றியவர். திருக்குறிப்புத் தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து திருத்தொண்டு செய்யும் இயல்பினர் அதனால் திருக்குறிப்புத்தொண்டர் எனப்...

Read More

18 திருநாளைப்போவார் நாயனார்

திருநாளைப்போவார் நாயனார்      நந்தனார் என்னும் பெயருடைய இந்நாயனார் மேற்கா நாட்டில் கொள்ளிடத்தின் கரையிலுள்ள ஆதனூரில் ஆதி திராவிடர் குலத்திலே தோன்றியவர். அவ்வூரில் தமக்கு மானியமாக விடப்பட்ட நிலத்தின்...

Read More

17 உருத்திரபசுபதி நாயனார்

உருத்திரபசுபதி நாயனார் சோழ நாட்டில் திருத்தலையூர் என்னம் ஊரில் வேதியர் குலத்தில் தோன்றியவர் உருத்திரபசுபதி நாயனார். இவர் தாமரை மலர்கள் பூத்த தடாகத்திலே கழுத்தளவு நீரில் நின்று கொண்டு சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றி...

Read More

16 முருக நாயனார்

முருக நாயனார் திருப்புகலூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் முருக நாயனார். இவர் புகலூர் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு நாள்தோறும் காலை நண்பகல் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் பலவகை நறுமலர் மாலைகளைத்...

Read More

15 மூர்த்தி நாயனார்

மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டில் மதுரை மாநகரில் வணிகர் குடியிலே தோன்றியவர் மூர்த்தியார். உலகப்பற்றினை அறுத்து இறைவன். திருவடிகளையே மெய்ப்பற்று எனப் பற்றிய இப்பெருந்தகையார் திருவாலவாய் இறைவர்க்கு நாள்தோறும் சந்தனம் அரைத்துத்...

Read More

14 ஆனாய நாயனார்

ஆனாய நாயனார் மேல்மழ நாட்டில் மங்கலம் என்னும் மூதூரிலே ஆயர் குலத்திலே தோன்றியவர் ஆனாயர். பசுக்களை மேய்க்கும் தொழிலினராய், புல்லாங்குழல் ஊதும் இசைப்பயிற்சியில் வல்லவர் இவர். சிவனடியில் அன்பு மீதூர்ந்த சிந்தையுடன் இறைவனது...

Read More

13 அரிவாட்டாய நாயனார்

அரிவாட்டாய நாயனார் சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் தாயனார். இவர் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகிய இவற்றைச் சிவபெருமானுக்குத் திருவமுது செய்வித்தலை கடமையாகக் கொண்டிருந்தார். நாயனார் வறுமைக்...

Read More
Shivaperuman Vanoli