12 மானக்கஞ்சாற நாயனார்
மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறு என்ற ஊரில் தோன்றியவர் மானக்கஞ்சாறர். (இக்காலத்து இவ்வூர் ஆனதாண்டவபுரம் என வழங்கப்படுகிறது) கஞ்சார நாயனார்க்கு ஒரே பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் மணப்பருவம் எய்திய நிலையில்...
Read MoreSelect Page
Posted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறு என்ற ஊரில் தோன்றியவர் மானக்கஞ்சாறர். (இக்காலத்து இவ்வூர் ஆனதாண்டவபுரம் என வழங்கப்படுகிறது) கஞ்சார நாயனார்க்கு ஒரே பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் மணப்பருவம் எய்திய நிலையில்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
குங்குலியக் கலய நாயனார் திருக்கடவூரில் மறையவர் குலத்தில் தோன்றிய இவர். திருக்கடவூர் வீரட்டத்தில் நாள்தோறும் குங்குலியத்தூபம் இடும் பணியினைத் தவறாது செய்து வந்தார். வறுமை நிலை வரவே மனைவி மக்கள் பசியினால் வருத்தமுற்றனர். மனைவியார்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
கண்ணப்ப நாயனார் பொத்தப்பி நாட்டு உடுப்பபூரில் நாகன் என்னும் வேடர் தலைவனுக்கும் அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் மகனாகத் தோன்றியவர் திண்ணனார். விற்பயிற்சி பெற்ற இவர், பதினாறாண்டு நிரம்பிய பின் தந்தையின் சொல்படி வேடர்குலக் காவல்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
ஏனாதிநாத நாயனார் சோழ நாட்டில் எயினனூரில் சான்றார் குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர். திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்ட இவர், அரசர்கட்கு வாட்போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியத் தொழிலுரிமை உடையவராய் இருந்தார். அதில் வரும் ஊதியத்தால்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
கொங்கு நாட்டுக் கருவூரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனை வழிபடும் இயல்பினர். சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்துள்ள இடத்திற்கே சென்று உதவும் பண்புடையவர். அடியார்களுக்கு தீங்கு புரியும் கொடியோரை எறிந்து தண்டித்தல்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
அமர்நீதி நாயனார் சோழநாட்டில் பழையாறை என்னும் நகரத்திலே வணிகர் குலத்திலே தோன்றியவர் அமர்நீதியார். இவர் வணிகத் தொழிலில் பெரும் செல்வம் ஈட்டியவர். சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு போர்வையும், கோவணமும் அளிக்கும்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
விறன்மிண்ட நாயனார் சேரரது மலைநாட்டில் திருச்செங்குன்றூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் விறன்மிண்டர். சிவனடியார் பெருமையைப் பேணும் நோக்குடைய இவர் திருவாரூரை அடைந்து சிவனடியார்களுடன் தேவாசிரிய மண்டபத்தில் தங்கி ஆரூர் பெருமானை...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டின் தலைநகராகத் திகழ்வது திருக்கோவலூர். அவ்வூரில் மலயமான் மரபின் வழிவந்த மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்தார். அவர் சினடியர்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் எனக் கொண்டு போற்றி வந்தமையால் மெய்ப்பொருள்...
Read MorePosted by admin | May 16, 2021 | 63 நாயன்மார்கள்
இளையான்குடி மாற நாயானார் இளையான்குடி என்னும் ஊரிலே வேளாளர் மரபிலே தோன்றிய மாறர் என்பவர் உழவு தொழிலால் செல்வம் படைத்தவர். சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் பேரன்பு உடையவர். மனைவியாருடன் விருந்தோம்பும் பண்பினராகிய மாறனார்...
Read More