சடையநாயனார்
திருநாவலூரிலே ஆதி சைவ மரபிலே பிறந்தார் சடையர். திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்
சடையநாயனார்
திருநாவலூரிலே ஆதி சைவ மரபிலே பிறந்தார் சடையர். திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்