அருமறைகளை நன்கு உணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள் தில்லைச்சிற்றம்பலத்தில் ஆடல்புரிந்தருளம் கூத்தப்பெருமானுக்கு அகம்படித் தொண்டு புரியும் திருக்கூட்டத்தினராவர். திருவாரூர்ப் பெருமான் நம்பியாரூரராகிய சுந்தரர் திருத்தொண்டாத் தொகை பாடுதற்கு அடியெடுத்துக் கொடுத்தருளும் போது தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என இத்திருக்கூட்டத்தாரையே முதற்கண் குறிப்பிட்டு அருளிய திறத்தால் இவர்களது பெருமை நன்கு புலனாகும். மூவாயிரவராகிய இவர்கள் நீற்றினால் நிறைந்த கோலத்தினர். இறைவன்பால் பெருகிய அன்பினர். நான்மறையோதி முக்தீ வேள்வி இயற்றிப் பொன்னம்பல நாதனை நாளும் வழிபடுவதனையே தம் செல்வமெனக் கொண்டவர்கள்.
Related Posts
63 நாயன்மார்கள்
- 63 நாயன்மார்கள்
- 01 தில்லைவாழ் அந்தணர்கள்
- 02 திருநீலகண்டக்குயவ நாயனார்
- 03 இயற்பகை நாயனார்
- 04 இளையான்குடி மாற நாயானார்
- 05 மெய்ப்பொருள் நாயனார்
- 06 விறன்மிண்ட நாயனார்
- 07 அமர்நீதி நாயனார்
- 08 எறிபத்த நாயனார்
- 09 ஏனாதிநாத நாயனார்
- 10 கண்ணப்ப நாயனார்
- 11 குங்குலியக் கலய நாயனார்
- 12 மானக்கஞ்சாற நாயனார்
- 13 அரிவாட்டாய நாயனார்
- 14 ஆனாய நாயனார்
- 15 மூர்த்தி நாயனார்
- 16 முருக நாயனார்
- 17 உருத்திரபசுபதி நாயனார்
- 18 திருநாளைப்போவார் நாயனார்
- 19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
- 20 சண்டேசுர நாயனார்
- 21 திருநாவுக்கரசு நாயனார்
- 22 குலச்சிறை நாயனார்
- 23 பெருமிழலைக் குறும்ப நாயனார்
- 24 காரைக்காலம்மையார்
- 25 அப்பூதியடிகள் நாயனார்
- 26 திருநீலநக்க நாயனார்
- 27 நமிநந்தியடிகள் நாயனார்
- 28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- 29 ஏயர்கோன் கலிக்கா நாயனார்
- 30 திருமூல நாயனார்
- 31 தண்டியடிகள் நாயனார்.
- 32 மூர்க்க நாயனார்
- 33 சோமாசிமாற நாயனார்
- 34 சாக்கிய நாயனார்
- 35 சிறப்புலி நாயனார்
- 36 சிறுத்தொண்ட நாயனார்
- 37 சேரமான்பெருமாள் நாயனார்
- 38 கணநாத நாயானர்
- 39 கூற்றுவ நாயனார்
- 40 பொய்யடியமையில்லாத புலவர்
- 41 புகழ்ச்சோழ நாயனார்
- 42 நரசிங்கமுனையரை நாயனார்
- 43 அதிபத்த நாயானர்
- 44 கலிக்கம்ப நாயனார்
- 45 கலிய நாயனார்
- 46 சத்தி நாயனார்
- 47 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
- 48. கணம்புல்ல நாயனார்
- 49. காரி நாயனார்
- 50 நின்றசீர்நெடுமாறநாயனார்
- 51 வாயிலார்நாயனார்
- 52. முனையடுவார்நாயனார்
- 53. கழற்சிங்கநாயனார்
- 54. இடங்கழி நாயனார்
- 55. செருத்துணைநாயனார்
- 56. புகழ்ச்சோழநாயனார்
- 57. கோட்புலிநாயனார்
- 58. பத்தராய்ப் பணிவார்கள்
- 59. பரமனையே பாடுவார்
- 60. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்கள்
- 61. திருவாரூர் பிறந்தார்கள்
- 62. முப்போதும் திருமேனி தீண்டுவார்கள்
- 63. முழுநீறு பூசிய முனிவர்கள்
- 64. அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்கள்
- 65. பூசலார் நாயனார்
- 66. மங்கையர்க்கரசியார்
- 67 நேச நாயனார்
- 68. கோச்செங்கட்சோழநாயனார்
- 69. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்
- 70. சடையநாயனார்
- 71. இசைஞானி நாயனார்
- 72. சுந்தரமூர்த்தி நாயனார்
- 73. மாணிக்கவாசகர்
- 74. சேக்கிழார்